Monday, January 17, 2022

பகவான் அருளிய பகவத்கீதையின் சாரம்

ஓம் சிறி சாயிராம். 

 எம்பெருமான் பகவான் சிறி சத்திய சாயி பாபாவின் கமல மலர்ப் பாதங்களில் இவ் ஆக்கத்தைச்  சமர்ப்பிப்பதுடன்   அன்பின் வடிவங்களான‌ உங்கள் அனைவருககும் எம்பெருமான் பகவான் சத்திய சாயி ராமனின் உபகரணமான அடியேனின் பணிவான வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

 துவாபர யுகத்தில் எம்பெருமான் கண்ணபிரானாக அவதரித்தபோது அருச்சுனனுக்கு வழங்கிய பகவத் கீதையை கலியுகத்தில் வாழும் நாம் அனைவரும் மிகத்‌தெளிவாகப் புரிந்து கொகொள்ளும் வகையில் கலியுக அவதாரமான எமது சாயிக்கண்ணன் அருளிய பகவத் கீதையியின் சாரத்தை எம்பெருமானின் உபகரணமான நான் உங்கள்முன் சமர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.  

ஓம் சிறி சாயிராம்

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...