எம்பெருமான் பகவான் சிறி சத்திய சாயி பாபாவின் கமல மலர்ப் பாதங்களில் இவ் ஆக்கத்தைச் சமர்ப்பிப்பதுடன் அன்பின் வடிவங்களான உங்கள் அனைவருககும் எம்பெருமான் பகவான் சத்திய சாயி ராமனின் உபகரணமான அடியேனின் பணிவான வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
துவாபர யுகத்தில் எம்பெருமான் கண்ணபிரானாக அவதரித்தபோது அருச்சுனனுக்கு வழங்கிய பகவத் கீதையை கலியுகத்தில் வாழும் நாம் அனைவரும் மிகத்தெளிவாகப் புரிந்து கொகொள்ளும் வகையில் கலியுக அவதாரமான எமது சாயிக்கண்ணன் அருளிய பகவத் கீதையியின் சாரத்தை எம்பெருமானின் உபகரணமான நான் உங்கள்முன் சமர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஓம் சிறி சாயிராம்
No comments:
Post a Comment