இந்த ஆக்கத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தையும் துவாபர யுகத்தில் அவதரித்த கண்ணபெருமான் மகாபாரதப்போரின் ஆரம்பக் கட்டத்தில் அருச்சுனனுக்கு உபதேசித்த கீதோபதேசத்தைக் கலியுக அவதாரமான அதே சாயிக்கண்ணன் நாம் அனைவரும் நன்கு புரியும் விதமாகக் கூறியவார்த்தைகளாகும்.
எனவே இங்கு கூறப்படும் விடயங்களைப் பக்தி சிரத்தையுடன் படித்து நன்கு விளங்கிக்கொண்டு நமது ஆன்மீக முன்னேற்றத்துக்குப் பயன் படுத்துவோம்.
கீதையின் உண்மையான சாரத்தைப் புரிந்துகொள்வோம்.
ஓம் சிறி சாயிராம்.
No comments:
Post a Comment